5 .05 - தாத்தா கடைலே மீட்டிங்..
அருண்: டேய்.. அலாரம் ஒழுங்கா வேல செய்யுமான்னே சந்தேகத்துல தூங்கவே இல்ல.. நீ வேற பச்சை தண்ணில குளிக்க வச்சிட்ட.. உடம்புலா நடுங்குது.. என்னதான்டா பிளான்?
கார்த்திக்: இன்னிக்கு என்ன?
அருண்: டேய்.. இதுக்கா காலைலே எழுப்பிவிட்ட?
கார்த்திக்: நீ எல்லாம் எப்ப வளர போறியோ? உனக்கு லவ் ஒன்னு தான் கேடு..
அருண்: சாரி மச்சி.. இன்னிக்கு.. இன்னிக்கு...
கார்த்திக்: வெள்ளி கிழமை.. அவ காலைலே அவங்க அப்பா-அம்மா கூட கோவிலுக்கு வருவா... நாமளும் போறோம்.. போயி..
அருண்: டேய்.. வேணாம்டா.. விட்டா சம்பந்தம் பேசிடுவ போல.. அப்றோம் படிக்கிற வயசுல எதுக்கு உனக்கு லவ்வுன்னு அட்வைஸ் பண்ணுவாங்க.. இல்ல கோவில் நடைய சாத்திட்டு நம்பள நல்லா சாத்துவாங்க..
கார்த்திக்: அடச்சீ.. உனக்குலா அவ்வளவு பில்ட்-அப் கொடுக்க மாட்டேன்டா.. தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட.. என் பிளான் மிஸ் ஆகாதுடா.. இது மூலமா அவளுக்கு உன் மேல ஒரு இது வரும்.. அந்த இத வச்சு நாம சாரி நீ ஒரு அத டெவலப் பண்ணலாம்..
அருண்: கோவிலுக்கு போனா நல்ல பையன் இமேஜ் கிடைக்கும்.. அதானே உன் ப்ளான்?? அப்றோம் என்ன அம்பியா நினைச்சிட்டா?
கார்த்திக்: அம்பியாக பயந்து அவளுக்கு தம்பி ஆகிடாதே.. அவ்ளோ தான் சொல்ல முடியும்..
அருண்: டேய்.. அலாரம் ஒழுங்கா வேல செய்யுமான்னே சந்தேகத்துல தூங்கவே இல்ல.. நீ வேற பச்சை தண்ணில குளிக்க வச்சிட்ட.. உடம்புலா நடுங்குது.. என்னதான்டா பிளான்?
கார்த்திக்: இன்னிக்கு என்ன?
அருண்: டேய்.. இதுக்கா காலைலே எழுப்பிவிட்ட?
கார்த்திக்: நீ எல்லாம் எப்ப வளர போறியோ? உனக்கு லவ் ஒன்னு தான் கேடு..
அருண்: சாரி மச்சி.. இன்னிக்கு.. இன்னிக்கு...
கார்த்திக்: வெள்ளி கிழமை.. அவ காலைலே அவங்க அப்பா-அம்மா கூட கோவிலுக்கு வருவா... நாமளும் போறோம்.. போயி..
அருண்: டேய்.. வேணாம்டா.. விட்டா சம்பந்தம் பேசிடுவ போல.. அப்றோம் படிக்கிற வயசுல எதுக்கு உனக்கு லவ்வுன்னு அட்வைஸ் பண்ணுவாங்க.. இல்ல கோவில் நடைய சாத்திட்டு நம்பள நல்லா சாத்துவாங்க..
கார்த்திக்: அடச்சீ.. உனக்குலா அவ்வளவு பில்ட்-அப் கொடுக்க மாட்டேன்டா.. தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட.. என் பிளான் மிஸ் ஆகாதுடா.. இது மூலமா அவளுக்கு உன் மேல ஒரு இது வரும்.. அந்த இத வச்சு நாம சாரி நீ ஒரு அத டெவலப் பண்ணலாம்..
அருண்: கோவிலுக்கு போனா நல்ல பையன் இமேஜ் கிடைக்கும்.. அதானே உன் ப்ளான்?? அப்றோம் என்ன அம்பியா நினைச்சிட்டா?
கார்த்திக்: அம்பியாக பயந்து அவளுக்கு தம்பி ஆகிடாதே.. அவ்ளோ தான் சொல்ல முடியும்..
தாத்தா கடையில் இருந்து அருணின் வண்டியில் கிளம்பி அவர்கள் கோவில் வந்தடைகிறார்கள்..
அருண்: டேய்.. பைக்க வேகமா ஓட்டிட்டு வந்துட்ட.. குளிர் தாங்கலடா.. அப்டியே விறைஞ்சி போயிட்டேன்.. போகும் போது சூடா ஒரு காபி வாங்கித்தாடா..
அப்போ அனுஷா அவங்க அப்பா-அம்மா கூட வர,
அருண்: டேய் டேய்.. அவங்க வராங்க... வாடா போலாம்...
கார்த்திக்: மச்சி.. இப்டியே போனோம்னா அவளுக்கு சந்தேகம் வரும்டா... மொதல்ல அவங்க போகட்டும்.. நாம அடுத்து போயி எதேச்சையா அவள பாக்குற மாதிரி இருக்கணும்...
அருண்: சீனு மச்சி.. உன் மூளையே மூளைடா..
கார்த்திக்: ரொம்ப கூவாத.. காபி கண்டிப்பா வாங்கி தரேன்..
அவர்கள் பின்னாலே சில்லறை பசங்க கோவிலுக்குள் நுழைகிறார்கள்.. அனுஷா பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறாள்..
அருண்: மச்சி.. என்னடா பேசவே மாட்டேன்கிறா?
கார்த்திக்: இந்த பொண்ணுங்களே இப்டி தான் மச்சி.. மெசேஜ்ல வாய்கிழிய பேசுவாங்க.. நேர்ல பார்த்தா ப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க, வீட்ல ஸ்ட்ரிக்ட்ன்னு சீன போட வேண்டியது.. நல்ல பொண்ணுங்கன்னு பில்ட்-அப் கொடுப்பாங்க மச்சி..
அருண்: எப்டிடா உன்னால மட்டும்?
கார்த்திக்: மச்சி.. இப்டியே போனோம்னா அவளுக்கு சந்தேகம் வரும்டா... மொதல்ல அவங்க போகட்டும்.. நாம அடுத்து போயி எதேச்சையா அவள பாக்குற மாதிரி இருக்கணும்...
அருண்: சீனு மச்சி.. உன் மூளையே மூளைடா..
கார்த்திக்: ரொம்ப கூவாத.. காபி கண்டிப்பா வாங்கி தரேன்..
அவர்கள் பின்னாலே சில்லறை பசங்க கோவிலுக்குள் நுழைகிறார்கள்.. அனுஷா பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறாள்..
அருண்: மச்சி.. என்னடா பேசவே மாட்டேன்கிறா?
கார்த்திக்: இந்த பொண்ணுங்களே இப்டி தான் மச்சி.. மெசேஜ்ல வாய்கிழிய பேசுவாங்க.. நேர்ல பார்த்தா ப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க, வீட்ல ஸ்ட்ரிக்ட்ன்னு சீன போட வேண்டியது.. நல்ல பொண்ணுங்கன்னு பில்ட்-அப் கொடுப்பாங்க மச்சி..
அருண்: எப்டிடா உன்னால மட்டும்?
கார்த்திக்: என் அருமை உனக்கு தெரியுது.. மத்தவங்களுக்கு புரிய மாட்டேங்குது..
புர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கார்த்திக்: டேய்.. என்னடா கோவில்ல வந்து.. கருமம்..
அருண்: மச்சி.. மொபைல் வைப்ரேட்சன்டா…
1 MESSAGE RECEIVED- ANU
Hi. Wassup? To templ nd al?
அருண்: என்னடா சொல்றது?
கார்த்திக்: உன்ன பாக்க தான் வந்தோம்னு சொல்லிடு
அருண்: டேய்,. இது தான் உன் ஐடியாவா? காலங்காத்தால கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்றியா?
கார்த்திக்: ஹாஹா.. அப்டி டைப் பண்ணி கடசியில jus kidding yaar, :P, :D சேர்த்துக்கோ.. பொண்ணுங்களுக்கு அது தான்டா பிடிக்கும்..
Came 2 see u :P Jus kidding yaar :D
MESSAGE SENT
DELIVERED TO ANU
அருண்: என்னடா ரிப்ளையே வரல? வட போச்சா?
கார்த்திக்: பொறுமையா இருடா..
அனுவும் அவங்க அப்பா-அம்மாவும் ஒரு இடத்தில் உட்கார, அதுக்கு நேரெதிர் சில்லறை பசங்க அமர்ந்தார்கள்..
அருண்: என்னடா பண்றது?
கார்த்திக்: பிரசாதம் சாப்டுட்டு கிளம்பலாம்..
அருண்: வெண்ண..
கார்த்திக்: கொஞ்சம் கம்மியா இருக்குடா பொங்கல்ல..
அருண்: டேய் மார்கழி மாசத்துல தெருநாய் கடிய விட உன் கடி தாங்க முடிலடா..
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
1 MESSAGE RECEIVED
Chalo.. me leaving.. c u n clg..
அருண்: டேய்.. போறாங்கடா..
கார்த்திக்: இரு இரு.. பின்னாடியே போனா சந்தேகம் வரும்.. அவங்க போகட்டும்.. கொஞ்ச நேரம் கழிச்சு நாம போலாம்..
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Sir busy oh? Nerla pesa bayama?
இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்க்க,
அருண்: எதுக்கு இந்த மெசேஜ்ன்னு புரிலடா..
Apdi la illaiye.. en?
புர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்
Then u cud hv spoken wit me na? I wud hv introducd u to my mom-dad.. ;)
டமார் டமார்..
அருண்: இத நான் எதிர்பாக்கல..
கார்த்திக்: நானும் தான் மச்சி..
அருண்: பேசாதடா.. தப்பா எடுத்துப்பாங்கன்னு சொல்லி சொல்லியே எல்லாமே தப்பா போச்சு.. இதுக்கு கூட வருத்தமில்லடா.. பொண்ணுங்க விஷயத்துல நான் கில்லாடின்னு பேசி பேசியே என்னையும் உன்ன புகழ வச்சிட்டியே.. அத என்னால பொறுத்துக்க முடில…
கார்த்திக்: மச்சி.. SOLACE IN SORROW மாதிரி ஒண்ணு நடந்துருக்குடா..
அருண்: என்ன?
கார்த்திக்: அவ சொன்னால, எங்க அப்பா-அம்மா பாக்குற பையன தான் கட்டிப்பான்னு.. இன்னுக்கு ஆப்போசிட்ல உட்கார்ந்திருக்கும் போது உன்ன பாத்துக்கிட்டே இருந்தாங்கடா.. Futureல நீ அவகிட்ட Propose பண்ணும் போது, ”அன்னிக்கு கோவில்ல உங்க அப்பா-அம்மா என்ன பார்த்தாங்க.. நீ சொன்ன மாதிரி உங்க அப்பா-அம்மா பார்த்த பையன்ல நானும் ஒருத்தன்.. என்ன கட்டிக்கோ”ன்னு சொல்லிடு.. உன் ஹியுமர்-சென்ஸ்ல மயங்கி ஒத்துப்பாடா.. எப்ப்பூடி?
அருண்: இத நீ வேற யாருகிட்டவாது சொல்லிருக்கியா மச்சி?
கார்த்திக்: இல்லடா.. நீ தானே என் உயிர்-நண்பன்.. Exclusively for you..
அருண்: சொல்லிடாத.. அப்றோம் அவங்க குடும்பத்துல போலிஸ், கோர்ட் வாசல் மெதிக்க வேண்டி இருக்கும்.. எல்லாரும் என்ன மாதிரி அமைதியா இத கேட்டுட்டு உன்ன உயிரோட விடமாட்டாங்க..
கார்த்திக்: என்னடா இப்டி சொல்ட? எவ்ளோ சூப்பரா யோசிச்சி சொன்னேன்?
அருண்: டேய்… கோவிலாச்சே பாக்குறேன்… ஆனா ஒண்ணுடா.. உன்ன மாதிரி ஆளுங்க இருக்குறதால தான் கோவில் வாசல்லேயே செருப்ப விட்டுட்டு வராங்க..
வருகைக்கு நன்றி!!
5 பேர் திருப்பி லொள்ளு, நக்கல் பண்ணிட்டாங்க:
அருண்: டேய்… கோவிலாச்சே பாக்குறேன்… ஆனா ஒண்ணுடா.. உன்ன மாதிரி ஆளுங்க இருக்குறதால தான் கோவில் வாசல்லேயே செருப்ப விட்டுட்டு வராங்க..
.....ha,ha,ha,ha,ha.....
:-)))))))))))))))
//Came 2 see u :P Jus kidding yaar :D///
super..
katrik character arumai..sema tips tharaaru..!!
previous experience came handy while writing this one, eh? superb. :)))
Neenga naal comedy padam edukalaam ga! :)
Post a Comment